Blogspot - engalblog.blogspot.com - எங்கள் Blog
General Information:
Latest News:
சைக்கிள் வண்டி மேலே! :: 03 27 Aug 2013 | 11:12 am
முதல் பகுதி இங்கே: இரண்டாம் பகுதி இங்கே: நாங்கள் மூன்று பேரும் ஏன் செய்வதறியாது திகைத்தோம் என்றால், வீட்டு சொந்தக்காரரின் உறவினர்தான் வாடகை வசூல் செய்ய வருபவர். அவர் உள்...
ஆஞ்சநேயா.... 26 Aug 2013 | 06:34 pm
அரசாங்கம் கையகப் படுத்திய ஆஞ்சநேயரை ( ! ) குடும்பத்துடன் தரிசனம் செய்தோம்! மாட்டிய நாளில், இருபத்திரண்டு ஆண்டுகளாக ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை அவரிடம் புலம்பி விட்டு வந்தோம்! ஆ...
ஞாயிறு 216:: பொற்றாமரைக்குளம். 25 Aug 2013 | 04:53 am
பார்த்தால் எந்த சினிமா ஞாபகம் வருகின்றது?
சென்ற வார பாசிட்டிவ் செய்திகள் 24 Aug 2013 | 04:28 pm
1) நாயைக் கண்டாலே கல்லை எடுக்கும் மனிதர்களிடையே அனாதையாகத் திரியும் நாய்களுக்கு உணவளிக்கும் மனிதர். 2) முகநூல் உதவியுடன் திரு...
வெள்ளிக்கிழமை வீடியோ 130823:: நேற்று சென்னை தினம்! 23 Aug 2013 | 03:30 am
தமிழ்ப்பட டயலாக், தானாய் எரியும் விளக்கு, ஜோக், காஞ்சூரிங் - வெட்டி அரட்டை 21 Aug 2013 | 08:29 pm
"தெரிஞ்சோ தெரியாமலோ..." என்று தொடங்கி பேசப்படும் வசனங்களை நிஜ வாழ்வில் எத்தனை முறை உபயோகப்படுத்தும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது? 'தெரிஞ்சோ தெரியாமலோ....' செய்தால் தவறில்...
முதல் பதிவின் சந்தோஷம்... தொடர்பதிவு - DD கேட்டுக்கொண்டபடி. 20 Aug 2013 | 06:11 pm
DD என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திண்டுக்கல் தனபாலன் என்னை(யும்) ஒரு தொடர்பதிவு எழுத .அழைத்திருந்தார். சரி, ஆளைக் காணோம்...லாங் லீவில் போயிருக்கிறார், அது முடிந்து அவர் திரும்பி...
சைக்கிள் வண்டி மேலே 02 19 Aug 2013 | 12:02 pm
முதல் பகுதி சுட்டி இங்கே! நாங்கள் திகைத்தது இரண்டு விநாடிகள்தான்! முதலில் சுதாரித்துக் கொண்டவன் அண்ணன்தான்! என் அண்ணன் என்னைப் பார்த்து, "இப்போ பாரு என் நடிப்புத...
ஞாயிறு 215:: கண்டுபிடியுங்கள்! 18 Aug 2013 | 04:30 am
1) ஒரிஜினலா அல்லது மாடலா? 2) எந்த ஊரில் எடுக்கப்பட்டது? 3) இந்த வண்டியில் / பெட்டியில் யாராவது இருக்கின்றார்களா / இல்லையா? உங்கள் விடைகளை, (அல்லது க...
பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் ... 17 Aug 2013 | 07:21 am
1) ஆட்டோவுக்கு பதிலாக வரப்போகும் குவாட்ரிசைக்கிள் பற்றிய செய்தி 2) சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி, பல்வேறு அனுபவங்களின் மூலம் 'வாழ்க்கையை'ப் படித்து, இன்று முன்...