Blogspot - writersuryakumaran.blogspot.com - Suryakumaran the actor director novelist

Latest News:

சிறுகதை: "தலை..." –சூர்யகுமாரன் 4 Aug 2013 | 07:34 pm

அந்த பிரதேசத்தில் அவளை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.ஒல்லியாக உயரமாக ஐரிஷ்காரி போல தெரிந்தாள்.புரொபசர் முருகனின் அபார்மன்ட் செல்லும் வழியில் என் ஹாட்ச்பேக் நின்று போனதால் இறங்கி நடக்க ஆரம்பித்...

சூர்யகுமாரன் கவிதைகள்: 21 Jun 2013 | 12:38 pm

'எத்தனை முறை பார்த்து விட்டு திரும்பினாலும் இன்னும் ஒரு தடவை என்றே திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றுகிறது பிடித்திருக்கிறது என்பதை என்றௌ சொல்லி விட்டன உன் விழிகள் ஆனாலும் பேச்சின் நடுவிலே பிடித்திருக...

சிறுகதை: அழகான பெண்கள்...எஸ்எம்எஸ்..அப்புறம் அடல்ட்ரி..-சூர்யகுமாரன் 5 Jun 2013 | 05:30 pm

 கடைசியில் அந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.சந்திரிகா வழக்கம் போல என் மனதைப் புரட்டிப்போடும் புன்னகையை வீசினாள் என் உள்மனம் புரியாமல் "ரிகா.கிட்ட வாயேன்"என்றேன். "என்னங்க திடீர்னு க...

சூர்யகுமாரன் கவிதைகள்: 4 Jun 2013 | 04:04 pm

'நம்பிக்கைகளே நம்பிக்கையற்றுப் போய்விடும் பொழுதுகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன எந்த திசையில் சென்றாலும் புறப்பட்ட இடமே மறுபடி மறுபடி வந்து விடுகிறது அடுத்து? என்ன செய்ய? என்ற கேள்வி எப்போதுமே உயிர...

"அவள் இதழில் இருக்கிறது..."-சூர்யகுமாரன் 26 May 2013 | 07:21 pm

'கண்கள் பேசமறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் சிறிது இதழ் திறந்து பேசவூம் செய்வாள் பேசிக்கொண்டிருக்கும்போதே கேட்டாள் தித்திப்பு தெரியூம் தித்திப்பூ தெரியூமா என்று மொழியகராதியைப் புரட்டிப்பார்த...

தகவல்:சினிமா வாய்ப்பு... 21 May 2013 | 08:27 pm

 சூரி, கிருஷ்ணலீலை, மாயவரம் போன்ற படங்களை எடுத்த கோலிவூட் இயக்குநர்.ஸெல்வன் இயக்குநர் ஷங்கரிடம் ஏற்கனவே பணிபுரிந்தவர். தற்போது ஸெல்வன் 'கொண்டை சேவல்' என்றொரு புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக அவதரித்து...

சூர்யகுமாரன் கவிதைகள்: 21 May 2013 | 08:20 pm

'பெய்வதற்கு முன்னால் மேகங்களை குடையாக மழையே கொடுத்தனுப்பியிருந்தது பேருந்து நிறுத்தம் கூட்டம் அதிகமில்லை அவள் வந்தாள்... அருகில் இடமிருந்தது சட்டென்று அமர்ந்து விட்டாள் அருகில் அல்ல என் மனதில் இப்போது...

சூர்யகுமாரன் கவிதைகள்: 12 May 2013 | 05:30 pm

தனிமை 'ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் நீ அருகில் இல்லையென்றால் வரும் தவிப்பு' செல்ஃபோன்'வால்பேப்பரில் நீ இருப்பதால் அழகாகிக்கொண்டே போகிறது புத்தம் புதிய மாடல்களை விட' மனம்'தோளில் நீ சாய்ந்து கொள்ளு...

விண்டோஸ் 8-ஐ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள்...-சூர்யகுமாரன் 11 May 2013 | 01:16 pm

விண்டோசில் உள்ள செட்டிங்குகளை எளிதாகவூம் உடனடியாகவூம் அணுகுவதற்கு டெஸ்க்டாப்பில் உள்ள காலியான இடத்தில் வலது க்ளிக் செய்து கொள்ளுங்கள்.அதில் புதிய ஃபோல்டரை உருவாக்குங்கள்.அந்த ஃபோல்டருக்கு பின்வரும் பெ...

சூர்யகுமாரன் கவிதைகள்: 10 May 2013 | 08:56 pm

'நேற்றைக்குத்தான் பார்த்தது போலிருந்தது வழி தவறிய வண்ணத்துப்பூச்சிகள் என்றே உன் விழிகளை ஷாப்பிங் மாலில் இருந்த ப்ளாஸ்டிக் பூக்கள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தினம் நேற்றைக்குத்தான் நடந்த...

Related Keywords:

நடுநிசி நாய்கள் விமர்சனம், blogger gadget மூன்றாக, இந்தியா இலங்கை

Recently parsed news:

Recent searches: